Tuesday, May 25, 2010

kavithai

மண்ணில் பிறந்த நாம் மண்ணிற்குள்
செல்லும் இந்த இடைவெளியில்
விட்டுச் செல்வோம் சுகந்த - காற்றை
அது மட்டுமாவது நம் இனத்திற்கு
நன்மை செய்யட்டும் .........

பூமியைக் காப்போம்
புன்னகை சேர்ப்போம்!

No comments:

Post a Comment